திண்டுக்கல் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணி: நகல் பரிசோதகர் (Examiner)
📂காலியிடங்கள்: 3
💸சம்பளம்: Rs.19500-62000
🎓தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணி: நகல் வாசிப்பாளர் (Reader)
📂காலியிடங்கள்: 3
💸சம்பளம்: Rs.19500-62000
🎓தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணி: Driver (ஓட்டுநர்)
📂காலியிடங்கள்: 1
💸சம்பளம்: Rs.19500-62000
🎓தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணி: Computer Operator (கணினி இயக்குபவர்)
📂காலியிடங்கள்: 28
💸சம்பளம்: Rs.20600-65500
🎓கல்வித்தகுதி: கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.
5. பணி: நகல் எடுப்பவர் (Xerox Operator)
📂காலியிடங்கள்: 9
💸சம்பளம்: Rs.16600-52400
🎓தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6 மாதத்திற்கு மேல் நகல் எடுப்பவராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணி: Senior Baliffs (முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்)
📂காலியிடங்கள்: 6
💸சம்பளம்: Rs.19500-62000
🎓தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணி: Office Assistants
📂காலியிடங்கள்: 20
💸சம்பளம்: Rs.15700-50000
🎓தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணி: Night Watchman (இரவு காவலர்)
📂காலியிடங்கள்: 7
💸சம்பளம்: Rs.15700-50000
🎓தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
9. பணி: Masalchi (மசால்ஜி)
📂காலியிடங்கள்: 4
💸சம்பளம்: Rs.15700-50000
🎓தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
10. பணி: Masalchi – Cum – Night Watchman (மசால்ஜி மற்றும் இரவு காவலர்)
📂காலியிடங்கள்: 2
💸சம்பளம்: Rs.15700-50000
🎓தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
11. பணி: Sweeper (துப்பரவு பணியாளர்)
📂காலியிடங்கள்: 6
💸சம்பளம்: Rs.15700-50000
🎓தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
12. பணி: Scavenger
📂காலியிடங்கள்: 1
💸சம்பளம்: Rs.15700-50000
🎓தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/SCA பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
✍விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.ecourts.gov.in/tn/dindigul என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
📬அனுப்ப வேண்டிய முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
V.N.வளாகம், கலெக்டர் ஆபீஸ் அருகில்,
திண்டுக்கல்.
📆விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 28.05.2018
👉கூடுதல் தகவல்களுக்கு